564
திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் அரசுப் பேருந்தின் பின்னால் மற்றொரு அரசுப் பேருந்தும் அதன் பின்னால் தனியார் ஆம்னி பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. முதலில் சென்ற அரசுப் பேருந...

301
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சானார்பதி கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தனபால், வீட்டின் மேற்கூரையைச் செய்யும் பணியில் ஈடுபட்டபோது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்க...

256
கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப்பேருந்து திண்டிவனம் அருகே கூச்சி குளத்தூர் கூட்டுச்சாலையில் முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, சாலை நடுவே டிவைடர் பகுதியில் கவிழ்ந்தத...

484
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது முகாம் அலுவலகத்திலிருந்து நடந்து வந்து நாஞ்சில்நாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பொதுமக்கள் சொந்த வ...

2534
சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் கர்நாடக அரசுப் பேருந்தும், லாரியும் மோதி நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் கண்ணாடியை உடைத்து உயிர்தப...

3727
செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்தில் உள்ளேயும், வெளியேயும் விளக்குகள் எரியாததால் இருட்டோடு இருட்டாக உருட்டிச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. செங்கல்பட்டில் இருந்து செய்யூர் வரை...

2989
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கர்நாடக பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி அரிசி பாரம் ஏற...



BIG STORY